Thursday, 17 September 2009

எங்கே நீ?


இன்று நீ எங்கே?

வனமெல்லாம் மலரில்லை

நான் சூட,

குளமெல்லாம் நீரில்லை

நான் ஆட,

உணவெல்லாம் சுவையில்லை

நான் தேட,

வரிகளிலோ பொருளில்லை

நான் பாட,

வந்து விடு விரைவில்

என் உயிர் கூட!!!

3 comments:

Several tips said...

மிகவும் நன்று

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

கவியாழி said...

வாழ்ந்துவிடு வாழ்வில் .......

Post a Comment