skip to main
|
skip to sidebar
எரிந்திரா
Thursday, 17 September 2009
எங்கே நீ?
இன்று நீ எங்கே?
வனமெல்லாம் மலரில்லை
நான் சூட,
குளமெல்லாம் நீரில்லை
நான் ஆட,
உணவெல்லாம் சுவையில்லை
நான் தேட,
வரிகளிலோ பொருளில்லை
நான் பாட,
வந்து விடு விரைவில்
என் உயிர் கூட!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
நண்பர்களே..! வியக்க வைக்கும் தகவல்களை உடனுக்குடன் இலவசமாய் குறுஞ்செய்தியில் அறிந்திட இங்கு கிளிக் செய்து சந்தாதாரர் ஆகுங்கள் முற்றிலும் இலவசமே!
Free website templates
Blog Archive
▼
2009
(2)
▼
September
(1)
எங்கே நீ?
►
February
(1)
About Me
எரிந்த்ரா
View my complete profile